25 October 2006

இன்றைய விஷயம் - 25-10-2006 : இந்த வரிகள் எந்தப் பாடலில் வரும்…



1. ஒரு நாள் போவார்… ஒரு நாள் வருவார்… ஒவ்வொரு நாளும் துயரம்…

2. வெத்தலய மடிச்சு, மாமன் அத கடிச்சு… துப்ப ஒரு இடமில்லையே…

3. நீரோட்டம் போல் எந்தன் ஆட்டம்…

4. உன் நாணம் ஒருமுறை, விடுமுறை எடுத்தால் என்ன… ?

5. நேரம் கூடி வந்த வேளை… நீ நெஞ்சை மூடி வைத்த கோழை…

6. எந்தனது கல்லறையில்… வேறொருவன் தூங்குவதா… ? விதி என்பதா… ? சதி என்பதா… ?

7. ஆரவாரப் பேய்களெல்லாம் ஓய்ந்து விட்டதடா…

8. ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே… அய்யா உன்னை நெனச்சேனே… !

9. சுற்றும் உலகின் விட்டம் தெரியும்… சூரியன் பூமி தூரம் தெரியும்…

10. அரண்மனைய விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு…


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/25-10-2006.html) சொடுக்கவும்...



மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்