27 September 2006

27-09-2006 - இன்றைய விஷயம் : எழுத்தாளர் சுஜாதா


ஒரு சிறிய கேள்வி – பதில் பகுதி


1. சுஜாதாவும் பாலசந்தரும் இணைந்த படம் எது ?

2. கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் சுஜாதாவின் பங்கு என்ன ?

3. சுஜாதாவின் “இருள் வரும் நேரம்” என்ற கதை, என்ன பெயரில் படமானது ? அதன் இயக்குனர் யார் ?

4. சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது யார் ?

அ. ஷங்கர் ஆ. கவிஞர் வாலி இ. மணிரத்னம்

5. சுஜாதாவிற்கும், தற்போதைய தேர்தல் முறைக்கும் உள்ள தொடர்பு என்ன ?


6. ஜீவா இயக்கத்தில் சுஜாதா வசனம் எழுதிய படம் எது ?
அ. 12B ஆ. உள்ளம் கேட்குமே


7. திருடா திருடா படத்தில் சுஜாதாவின் பங்கு என்ன ?

8. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் கதைத் தொகுப்பில் வரும் ‘வத்சலா’ என்ற கதாபாத்திரம் நிஜமா, கற்பனையா ?


9. சுஜாதாவும், பாரதிராஜாவும் இணைந்த படங்கள் ?


10. சுஜாதாவின் கதைகளில் வரும் ‘கணேஷ்’ யார் ?

அ. துப்பறியும் நிபுணர் ஆ. போலீஸ் அதிகாரி இ. வக்கீல்



விடைகளுக்கு இங்கே சொடுக்கவும்...



+ நேசத்துடன்… இரா. அரங்கன்

0 comments: