26 September 2006

என்ன சொல்லப் போகிறாய்… ?


பத்து முறை விழுந்தவனை
பார்த்துச் சொன்னாள் பூமித்தாய்
ஒன்பது முறை எழுந்தவனே… !
இன்னும் ஒரு முறை
முயன்று பாரேன்… !


முயற்சி… ! இதுதான் என் அடிப்படை, அஸ்திவாரம், ஆதாரம் எல்லாமே.

சும்மா நேரத்தை வீணாக்காமல்…

வாங்க… ! சினிமா பற்றிப் பேசலாம்… !

+ நேசத்துடன்… இரா. அரங்கன்

0 comments: